தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விலங்குகளாக காட்சியளிக்கும் மனிதர்கள்... ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் புகைப்படங்கள்!...

ஒராயிரம் சொற்களில் கூட விபரிக்க முடியாதவற்றை ஒரு ஓவியம் மூலம் விபரித்து விடலாம் என்று சொல்லுவார்கள். அவ்வாறான ஓவியத்தை பல்வேறு முறைகளில் வரைந்து சாதனை செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

காகிதங்கள், சுவர்களையெல்லாம் தாண்டி கண்ணாடிகள், நீர் என்பனவற்றில் கூட கலைநயம் மிக்க ஓவியங்கள் வரையும் அளவிற்கு அக் கலைத்துறை வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.
இவ் வளர்ச்சியின் தொடர்ச்சியாக சம காலத்தில் மனிதன் உட்பட ஏனைய விலங்குகளின் உடலிலும் ரசனை மிக்க ஓவியங்கள் வரைவது பேஷன் ஆகிவிட்டது. அவ்வாறு வரையப்பட்ட சில அதி உச்ச ரசனை மிக்க ஓவிங்களே இவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக