தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2015

மனோரமாவின் கவிதை பேச்சினை டுவிட்டரில் பகிர்ந்த கருணாநிதி (வீடியோ இணைப்பு)

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவையொட்டி அவரது நினைவலைகளை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மனோரமா பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில், 1945ம் ஆண்டு கருணாநிதியால் எழுதப்பட்ட உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை வரி பிறளாமல் உணர்ச்சி ததும்பக் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தான் கருணாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக