தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 அக்டோபர், 2015

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்!

நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை குணப்படுத்துவதற்காக மருந்துகளோடு தனது வாழ்க்கையை மனிதர்கள் கழிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சாப்பிட ஆசைப்படும் உணவுகளை கூட தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
அவ்வாறு சிரமப்படுபவர்களுக்காக இதோ ஒரு டிப்ஸ்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். கீழே உள்ள முறையை பின்பற்றி பாருங்கள்.
வரக்கொத்தமல்லி - அரை கிலோ,
வெந்தயம் - கால் கிலோ
ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
அந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு, சாப்பாட்டுக்கு முக்கால் மணி நேரம் முன் சாப்பிட்டு வரவும்.
இதன் பின் முக்கால் மணி நேரம், வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக