தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 மே, 2015

அபூர்வ வரப்பிரசாதம் தான் வெற்றிலை ...


ஒரு துக்க வீட்டிற்கு சென்றிருந்தேன் . அங்கே அனைவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து இருந்தார்கள் . நிறைய நண்பர்கள் கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டார்கள் . நாம் தான் இயற்கையின் வழியில் கொஞ்சம் இருக்கின்றோமே என்று , இரண்டு வெற்றிலை மட்டும் எடுத்து மென்று சாப்பிட்டு இருந்தேன் , ஒரு மணி நேரம் சென்றவுடன் உடம்பு ஒரு மார்கமான மன நிலைக்கு சென்றது. 
இதற்கு காரணம் என்ன ... வெற்றிலையின் வேலை இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதும் , இரத்தத்தில் உள்ள ஹார்மோன்கள் தூண்டப்படுதலுமே தானா ! அதான் அந்த கால நபர்கள் அந்த விசயத்தில் ஸ்ட்ராங்கா இருந்தார்களா !
வெற்றிலைக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு ...
எப்படி மறந்தோம் அபூர்வ இயற்கை மூலிகை பொருள் வெற்றிலையை ...
( அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு )- ஒரு நாளைக்கு இரண்டு வெற்றிலை போதுமே .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக