தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 25, 2015

800வருடங்களுக்கு முன்னரே குழந்தை எப்படி ஒரு தாயின் வயிற்றினுள்!


இன்றைக்கு 100-150வருடங்களுக்கு முன்னரே எஸ்ரேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை எலும்புகளை உடலினுள் பார்க்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால் 800வருடங்களுக்கு முன்னரே குழந்தை எப்படி ஒரு தாயின் வயிற்றினுள் வளர்கிறது இருக்கிறது என்பதைச் சிற்பமாக வடித்தார்கள் தமிழர்கள் எப்படி? ஞானிகள் சித்தர்களின் அறிவைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். கடசிமாதவிலக்கில் இருந்து எத்தனை நாட்களின் பிள்ளை பிறக்கும் என்பதைக் கூட துல்லிதமாக அறிந்து வைத்திருந்தார்கள் சித்தவைத்தியர்கள் என்றால் விஞ்ஞானம் வெறும் பொய்ஞானம் தானே?

No comments:

Post a Comment