தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

சிவன் பிரதிஷ்டை செய்த நந்தி



கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய இந்தக் கோவிலை விட சிறந்த ஆலயம் வேறு இல்லை எனலாம்.

இவ்வாலயத்தில் சிவன், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான பன்னிரண்டு சிவாலயங்களில் இதுவும் ஒன்று. இத்தல இறைவனை வழிபட்டால் மன அமைதி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக