தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜனவரி, 2015

மலேரியாவை எதிர்க்கும் மரபணு மாத்திரை கண்டுபிடிப்பு

மலேரியா நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய மரபணு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேரிய ஒட்டுண்ணிகளுடன் இணைந்து அவற்றின் வீரியத்தை குறைக்கவல்ல பிறழ்வுள்ள மரபணுவினைக் கொண்டு இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலுள்ள Mahidol-Oxford Tropical Research Unit (MORU) இல் பணியாற்றும் Dr Olivo Miotto என்பவர் இதுபற்றி குறிப்பிடுகையில் “Artemisinin எனப்படும் இந்த மாத்திரை நீண்டகால ஆய்வின் பின்னர் மலேரிய ஒட்டுண்ணிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சிறந்த மாத்திரை” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக