தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 நவம்பர், 2014

இந்தியாவில் வாழும் 179 வயது முதியவர்: ஆச்சர்ய தகவல்!

இந்தியாவின் வடக்கே உள்ள வாரணாசியில் உலகிலேயே மிக அதிக வயதான மனிதர் ஒருவர் வாழ்வதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி என்ற அந்த 179 வயது முதியவர் 1835ம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்ததாக தெரிகிறது.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
1957ம் ஆண்டு வரை அவரின் 122 வயது வரை காலணி தைப்பவராக இருந்த அவர் பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன.
ஆனால் இதுவரை இவர் 179 வயதுடையவர் தான் என்பதை உறுதிப்படுத்த எந்த மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக