தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

உடுமலைப்பேட்டை,தொப்பைய நாயக்கர் மன்னர், ''தளிஞ்சி ''


உடுமலைப்பேட்டை வட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ''தளிஞ்சி ''என்ற புலையர்கள் வாழும் ஊர் அமைந்துள்ளது . புறத் துறையின் பெயர்களில் ஒன்று '' தளிஞ்சி '' . இந்த ஊரில் கடந்த ஆண்டு முகநூல் நண்பர்களான பல்லடம் ராஜேந்திரன் , முரளி , சுரேஷ் ஆகியோர்களின் உதிவியோடு முழு தொல்லியல் கள ஆய்வு நடைபெற்றது. அங்கு சேகரிக்கப்பட்ட தரவுகளை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இயற்பியல் , ,உயிர்வேதியல் ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது அவைகளின் முடிவு, அங்கு அரண்மனை அமைத்து ஆட்சி செய்த தொப்பைய நாயக்கர் மன்னர் பற்றிய தகவல்கள் பல்கலை கழக மைய நூலகத்தில் இருந்தும்
பெறப்பட்டது. புதிரான வரலாற்று பக்கங்களை தேடும் போது ஏற்படுகின்ற வலி , அவைகளுக்கு விடைகிடைத்த உடன் ஒரு இனம் புரியாத சாதிப்பு மகிழ்ச்சி உள்ளத்தில் ஏற்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக