தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வெகு விமரிசையாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!



வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று 25 ஆவது நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லைக் கந்தன் தீர்த்தமாடினார்.
தொடர்ந்து பக்தர்களும் தீர்த்தமாடி நல்லூரானின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக