தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஆகஸ்ட், 2014

எல்லா சமூகங்களிலும் சாதியமைப்பு


எல்லா சமூகங்களிலும் சாதியமைப்பு உள்ளது. இது மேற்குலகிலும் மேலேங்கியே உள்ளது. இந்துமதம்தான் சாதியமைப்புக் கொண்டது என்று முழுமுட்டாள் தனமாக தமது ஆதாயங்களுக்காகபிரசாரம் செய்கிறார்கள். பாப்பாணிகள் மட்டும்தான் இந்துகள் இல்லை என்பதை அறியாத முட்டாள்களே வசைக்கவி காளமேகம் எப்படி வர்ணிக்கிறார் என்பதை பாருங்கள். பாடல் இதுதான்.

"மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டு தில்லைவனத்து ஆட்டுக்கோனுக்கு பெண்டாகினாள் -கேட்டிலையோ?
குட்டிமறிக்க ஒருகோட்டானையும் பெற்றாள்
கட்டுமடிச்சீற்றிடைச்சிகாண்"

மாடுகளை மேய்க்கும் மாட்டுக்கோனான திருமாலின் தங்கை மதுரைவிட்டு வந்து (மதுரை மீனாட்சி) தில்லையம்பத்தாடும் தில்லைவனத்து ஆட்டுக்கோனான அடலரசனானகிய நடராசருக்கு பெண்டாகினாள்: மனைவியாகினாள்.
குட்டிமறிக்க என்பது தலையில் குட்டி மறித்து வணங்குவது வினாயகர் இவர் ஒரு தந்தம்(கோட்டான்)கொண்ட வினாயகரையும் பெற்றாள். அந்த கட்டுமடிசி கொண்ட சிற்றிடைசியான உமையம்மை என்பது பாடலின் பொருள். உமையம்மை இடைச்சாதியாள் எனபதை காளமேகப்புலவர் கால்நடைகளின் படிமத்தில் எழுதியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக