தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பிள்ளையார்


குழலூதும் பிள்ளையார்: ஸ்ரீசைலத்தில் குழலூதும் பிள்ளையார் காணப்படுகிறார்.

வீணை பிள்ளையார்: பவானியில் சரஸ்வதியைப் போன்று விநாயகர் வீணையுடன் காணப்படுகிறார்.

நாவல்கனி விநாயகர்: ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் உள்ள செங்காளியம்மன் திருக்கோயிலில் உள்ள விநாயகரின் வலது திருக்கரத்தில் நாவல்பழங்கள் உள்ளன. அதனால் இவரை நாவல்கனி விநாயகர் என்று அழைக்கின்றனர்.

போர்க்கோல கணேசாயினி: போர்க்கோல கணேசாயினி திருக்கோலம் வாசுதேவ நல்லூர் தேரில் உள்ளது.

கடல்நுரை பிள்ளையார்: திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் கடல்நுரையால் செய்யப்பட்டவர்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக