தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, August 27, 2014

உத்தமர்களின் உன்னதமொழிகள்

விவேகானந்தர்
ஆபத்தும், கஷ்டங்களும் ஏற்படவும் வேண்டும், அவற்றை நாம் வெல்லவும் வேண்டும், அதுவே ஆண்மகனுக்கு அழகு.
ஔரங்கசீப்
சுதந்திரம் அது இல்லாதபோது நிலம், நீர், சிறப்பு செல்வாக்கு ஆகிய எது இருந்தும் என்ன பயன்? சுதந்திரம்தான் மனிதனின் முதல் தேவை.
எமர்சன்
முன்னேறு! முன்னேறு! மேலும் மேலும் முன்னேறு! மற்றவர்கள் நீ முன்னேறுவதைக் கவனிக்கிறார்களா என்பதை காண்பதற்காக நீ திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்காதே, முன்னேறுவதிலேயே கவனமாயிரு.
மார்க்கஸ் அரேலியர்
கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம், ஆகவே கோபத்தை நீ அடக்கு இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும்.

No comments:

Post a Comment