தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

அறிமுகமற்ற காதல்??!!

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதுமே பொய் எனும் போது பார்க்காமல் கேட்காமல் எழுத்துக்களின் அழகால் வருவது காதலா??அப்படியானால் அது எழுத்தின் மீதா நபரின் மீதா?படம் பார்த்து காதல் வந்தால் குணம் தெரியும் போது அது என்னாகும்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக