தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்?


நண்பர்களே நம் முன்னோர்கள் எப்படி அறிவியல் பூர்வமாக ஆன்மிகத்தை பார்த்து இருக்கிறார்கள் இதை நீங்கள் எல்லோரும் அறியவே இந்த பதிவை பதிகிறேன் 
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக