தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜனவரி, 2014

மும்மூர்த்திகளை தரிசித்தாலும்....


சிவன், பிரம்மா, விஷ்ணு
என மும்மூர்த்திகளை இங்கே
ஒரு சேர தரிசிக்க முடிந்தாலும்
இங்கு பக்தரை கவர்ந்த ஒரே நாயகன் ..
.
..
..
..
..
..
..
..
..
அஞ்சிலே ஒன்று பெற்று
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்த
ஆஞ்சநேயர் மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக