தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

"முரட்டு முகம்மதும், குருட்டு மும்மீன்களும்" என்று கட்டுரை எழுதாமா




ஆயிஷா கதைகளை யாரேனும் எழுதினால் கூட வேண்டாம் என்றுதான் தடுக்கிறேன். இருந்தாலும் நாம் தீபாவளியை வாழ்த்து இடும் போது கூட சில அரேபிய அடிமைகள் நடுவில் புகுந்து "உங்கள் புராணங்கள் கேவலமானவை என்று ஈ வே ரா சொன்னார், கட்டுமரம் சொன்னார் என்று செய்திகளை போடுகிறார்கள். நானும் பல சமயங்களில் "முரட்டு முகம்மதும், குருட்டு மும்மீன்களும்" என்று கட்டுரை எழுதாமா என்று யோசித்ததுண்டு. ஆனால் இந்த‌ கதையெல்லாம் வெளியில் எடுத்து வெள்ளோட்டம் விட்டால் என் நட்பு வட்டாரத்திலிருந்து பலர் அடித்துப் பிடித்து ஓடிவிடுவார்கள். தவிர நீல பட வசனங்களை நாம் ஒரு பொது மேடையில் எழுதவும் முடியாது.

இவர்களை கிழி கிழி என்று கிழித்து வலைமனைகள் பல‌ இருக்கின்றன. இவற்றில் "பகடி" என்கிற வலைமனை சிறந்த சேவையாற்றி வருகிறது கீழே உள்ள சுட்டியை தட்டி விருப்பப்பட்டவர்கள் படித்துக் கொள்ளவும்.

http://pagadi.wordpress.com/category/uncategorized/page/3/

ஒரு சாம்பிளுக்கு அந்த வலைமனையில் இருந்து கீழே உள்ள இந்த பதிவு

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை

முஸ்லிமாக்கள் கார் ஓட்டக்கூடாது.சமீபத்தில் முஸ்லிமாக்கள் சவுதி அரேபியாவில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 10 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை கேட்டு என் நெஞ்சம் வருந்தியது. அவர்களுக்கு சவுக்கடி கொடுத்ததற்காக அல்ல. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடிகளை சவுதி மன்னர் நிறுத்தி வைத்திருக்கிறாரே என்றுதான். சவுக்கடி என்றால் ரொம்ப கஷ்டமான ஒன்றில்லை. அல்லாஹ் கூட மனைவியரை “மெதுவாக” அடிக்கச் சொல்லியிருக்கிறார் என்று தமிழ் ஈமானிய மூஃமின்கள் கூறுவார்கள். இந்த மெதுவாக என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்று மூஃமின்களிடம் கேட்டிருக்கிறேன். எதுக்கும் நமது புனித பூமியில் சவுக்கடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக படங்களை இணைத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக