தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

வர்ணம்/இன்னும் எத்தனை காலம் மிருகமாகவே .................

1200 க்கு 1100 மதிப்பெண்கள் பெற அந்த குழந்தை எத்தனை தூரம் உழைத்திருக்கும் என்பதை அறியாமல், பிராமண பிள்ளைக்கு சீட் கிடைக்கவில்லை என்று மகிழும் மனிதநேயத்தினை எங்கு சென்று மகிழ்வது.

கனவுகளை சுமந்த அந்த பிள்ளை தன் முன்னே தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவனெல்லாம் படிக்கும் போது கல்லூரிக்கு வெளியே நின்று ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் கொடுமையை இன்றைய இடஒதுக்கீடு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பிராமண சமூகத்தினையே அழித்துக் கொண்டு நாம் முன்னேருகிறோம் என்று நினைக்கில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. நாளையாவது படிக்கும் குழந்தைகளுடைய கனவினை நிறைவேற்ற பாடுபடுவோம். நம்பிள்ளை எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும் என்ற நிலையில், அதிக மதிப்பெண் எடுக்க அந்த பிள்ளை பட்ட துயரத்தினை மறந்த மிருகங்களாக மாறிவிட்டோம்..

இன்னும் எத்தனை காலம் மிருகமாகவே இருக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. அடுத்தவன் துயரத்தில் மகிழ்வு காணுதல் மிருகம் தானே....

Panchalingam Sribalan அறிவிலிகள் ஆட்சி,அறிவிலிகள் கல்விக்கு முதலிடம்,அறிவிலிகள் மருத்துவர்,பொறியியலாளர்,தொழில்நுட்பவியலாளர் என்று பெருகச்செய்யவே இந்த மூடர் கூட்டம் வர்ணத்தை மறுக்கின்றது!!அறிவு வழியில் ஈடுபாடற்றவனை குறைந்த புள்ளியில் கல்வி கொடுத்து பெறும் பணம் பார்க்க செய்கிறது!!இழப்பு நாளை உனக்குத்தான் மவனே!!அறிவை தேடுபவனை நீ ஒதுக்குவதால் அவன் அறிவிலி ஆவதில்லை,ஆனால் அவன் சேவை நாட்டுக்கு கிடைக்காமல் அமரிக்காவுக்கோ அல்லது பிரித்தாநியாவுக்கோ சென்றுவிடும்!!சீனாவுக்கோ பாகிச்தானுக்கோ சென்றால் உனக்கு இருக்க நாடும் இராது!!இந்த மாஜிக் அவன் செய்யாததற்கு காரணம் அவன் அறிந்தவன்,அறிவாளி சொர்ணமுகி சொர்ணமுகி சொர்ணமுகி!!அவர்கள் முன்னோர் ஒன்றும் தவறு செய்யவில்லை,உங்களுக்கு சமஸ்கிரத அறிவு இல்லாமையால் பிராமணரை சொத்துக்குரியவராக்கி,ஆள்பவராக்கி அவர்கள் கடமை தவறச்செய்தீர்கள்!அவர்கள் ஆராய்ச்சியிலும் குலகுருக்கலாகவும்,பூசாரிகளாகவும் அரச மானியத்தில் தட்சணையில் இறைதொண்டில் வாழ்ந்த அறிவாளிகள்!!அதுதான் பிராமணர்!!மூடர் தம்மை அறிவாளிகள் என்று சொல்லி தமிழர் தலையில் மிளகாய் அரைத்து தம்மைத்தாமே பகுத்தறிவாளர் என்று சொல்லி பிரிவுகளை எதிர்த்து மூடர் என்று நடவடிக்கைகளால் காட்டியும் புரியாமல் தலைவர் என்று கொண்டாடி காட்டுமிராண்டியான கூட்டம் நாம் நமக்கு முப்பாட்டனுக்கு இருந்த அறிவு என்று வருகிறதோ அன்றே நாடும் வீடும் உருப்படும்!!கைகள் செய்யும் காரியங்களுக்கு காலை நியமிக்கும் இந்தக்கூட்டம் எப்படி உருப்படும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக