தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 செப்டம்பர், 2013

வியர்வை பெருக்கும் முருகன்


நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் பழனியப்பராக வேடன் தோற்றத்தில் முருகன் திகழ்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்து முடித்து அலங்காரம் செய்யும் ஒவ்வொரு முறையும் சிலை முழுவதும் வியர்வை வெள்ளமெனப் பெருகும் அற்புதம் நிகழ்கிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக