தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, September 17, 2013

குழந்தைகளை எப்படி வளர்க்கணும்!!


எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று 

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடணும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தணும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளுக்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.

ரொம்ப சத்தியமான நான் உடன்படும் வார்த்தைகள் இவை...

- Sudhakar.

No comments:

Post a Comment