தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, September 18, 2013

குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீட்சை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

133. இக்குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீட்சை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?

அவைகளால் ஆகும் பயனை இழந்து, நரகத்தில் வீழ்ந்து வருந்துவர். ஆதலினாலே, குருலக்கணங்கள் அமையப் பெற்ற ஆசாரியரைக் கொண்டே தீட்சை, பிரதிட்டை முதலியன செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment