தமிழறிவு!!
தொலைக்காட்சி!!
Search This Blog
Friday, September 13, 2013
ஞானபூசை
சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்
சைவபேதவியல்
129. ஞானபூசை யென்பது என்ன?
ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment