தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 30, 2013

ஆதிசைவராவார் யாவர்?


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

117. ஆதிசைவராவார் யாவர்?

அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)

No comments:

Post a Comment