தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஆகஸ்ட், 2013

பஞ்சபூதத் தலங்கள் சிவாலயங்களாகும்!






பஞ்சபூதத் தலங்கள் என்பவை நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.

இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.

-உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும்

பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ சிலவனவற்றைக்

கொண்டோ உருவாக்கி விடலாம்.

-பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் பின்வருமாறு:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நிலம் - பிருத்வி லிங்கம்

- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நெருப்பு - அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்

-திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் (திருச்சி)

நீர் - அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம்

-சிதம்பரம் நடராசர் கோயில்

ஆகாயம் ஆகாச லிங்கம்

-திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

காற்று - வாயு லிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக