தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக மக்கள் சினிமாவிற்கு முக்கியத் துவம் கொடுப்பதை குறைத்து கல்வியில் உயர்ந்து .......


இன்றைய தகவல் (18.08.2013)

" உலகத்தின் நான்காவது பலம் பொருந்திய நாடு இந்தியாவாகும்,தமிழகத்தில் கணிசமான மக்களுக்கு இந்தியாவின் சர்வதேச பலம்- அந்தஸ்து பற்றிய அறிவு கற்பிக்கப்படவேண்டும், அத்துடன் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தவேண்டும்"


உலகத்தில் 194 நாடுகள் உண்டு, அதில் இந்தியா மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தையும், இராணுவ- அறிவியல் பலத்தில் நான்காவது இடத்திலும் உண்டு, அமெரிக்கா 1 வது இடத்திலும், இரஷ்ஷியா 2 வது இடத்திலும், சீன 3 வது இடத்திலும் உண்டு, அத்துடன் தென்னாசியாவை இந்தியா எந்த நேரத்திலும் தனது பிராந்திய நலன் கருதி தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும், இந்தியாவிடம் மிகப் பெரிய அணுக்குண்டுகளும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், சந்திரன்- செவ்வாய் வரை விஞ்ஞான ஆய்வுகளும் உண்டு.

உதாரணமாக் இலங்கையை தனது அணுவாயிதத்தை பயன் படுத்தி ஒரு மணி நேரத்திலும், ஏவுகணையை பயன் படுத்தி ஒரு நாளிலும்,
இராணுவத்தை பயன் படுத்தி 3 நாட்களிலும் இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும், இது தொடர்பான அறிவு ஈழத் தமிழ் தலைமைகளுக்கும், தமிழகத்தில் உள்ள ஈழவியாபாரிகளுக்கும் இல்லாமையால் ஈழத் தமிழர் தொடர்ச்சியாக துன்பத்தையும், தமிழக மக்கள் இடை இடையே துன்பங்களையும் அனுபவித்து வருகின்றன.

அத்துடன் தமிழக மக்கள் சினிமாவிற்கு முக்கியத் துவம் கொடுப்பதை குறைத்து கல்வியில் உயர்ந்து பெங்களூர் பட்டதாரிகள் போல சர்வதேச வேலை வாய்ப்புகளில் முண்ணனி வகிக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக