தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஜூன், 2013

இதுதான் தாய் மதம் கூறும் வேத மந்திரம் ....!!!!


இதுதான் தாய் மதம்
கூறும் வேத
மந்திரம் ....!!!!
இந்த வேத
வரிகளை கொஞ்சம்
கவனித்தால்
நித்தியானந்தா போன்ற
காம சாமியார்கள்
எப்படி உருவானர்கள்
என்பது தெரியும் ..!!
வேதவரிகள்
சொல்கின்றன
“காதல் மிகுந்த
மனைவி அவளது கண
தொடுவது போல
இறைவனது இதயத்த
பாடல் தொடட்டும்” (ரிக்:
10.91.13)
“மணமகன்
மணமகளிடம் சுகம்
பெறுவது போல
எனது பாடலால்
இறைவன்
சுகம்
அடையட்டும்.” (ரிக்
3.62.
காதல் மிகுந்தவன்
அடுத்த
நிலையில் தன்
காதலியைஎன்ன
பண்ணுவான்...!!!
மணமகன் தன்
புது மனைவியை என்
பண்ணுவான்ன்...! !!.
அதைபோல கடவுள்
இடமும் நடந்து கொள்ள
வேண்டும்
என்று சொல்லும்
வேதவரிகள்
மனைவி கணவனது ம
(அங்கு பயன்படுத்தப்பட
ம் பதத்துக்கு முத்தம்
எனும்
மற்றொரு பொருளும்
உண்டு.)
இறைவனை தீண்டுகி
அவனது மேனியை சு
அழுத்தி விடுகின்றன.
(ரிக். 3.41.5)
வேத
மந்திர த்ருஷ்டாக்கள்
மனதாலும்
இதயத்தாலும்
இறைவனுக்காக
ஏங்குகின்றனர். வேத
மந்திரங்களே இறைவ
காதலிகளாக
அவனைச்
சேருகின்றன. வேத
இலக்கியம்
தரும்
ஒரு முக்கியமான
சித்திரம் இது:
காதலிகளின்
தீண்டுதலாக வேத
கவிதைகள்,
பிரார்த்தனைகள்
சித்தரிக்கப்படு
கின்றன. (ரிக்
1.62.11;1.82.5- 6;
1.186.7; 3.52.3; 4.32.16;
1.9.4;
3.39.1)
இப்படி ஒரு கடவுளிட
நடந்து கொண்டால்
இந்து மதத்தில்
பெண்கள்
நிலை என்ன..?
சிந்தியுங்கள்.. ....!!!nothing!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக