தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 4, 2013

தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!



தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.


**முடியாததை முடியாதவன் செய்தால் அதிசயம்,அன்றைய தமிழனால் அனைத்துமே முடிந்தது,அதனால் அவை அதிசயமல்ல,இன்றைய தமிழன் செய்தால் எதுவும் அதிசயமே!!

No comments:

Post a Comment