தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மார்ச், 2013

தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி!


தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி
************** www.fb.com/thirumarai 
ஜீவனின் வடிவம்: உலகில் வாழும் உயிர்களின் ஜீவனின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர், அணுவைப் பிளப்பது போல, ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். 

ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1,000 x 100,000=10,000,000,000

மேலும் அறிய கீழ் சொடுக்கவும்
http://cyber-mvk.blogspot.com/2010/01/blog-post.html

தமிழ் மூவாயிரமருளிய திருமூலர்
*********************************
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே"

மேலும் அறிய கீழ் சொடுக்கவும்:
http://cyber-mvk.blogspot.com/2009/12/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக