தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 பிப்ரவரி, 2013

சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்


சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
************************www.fb.com/thirumarai
வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். 

வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும்.

ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.

சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக