தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 டிசம்பர், 2012

செம்மொழியான தமிழ்மொழியின் எழுத்துகளின் தத்துவம்...!!!


செம்மொழியான தமிழ்மொழியின் எழுத்துகளின் தத்துவம்...!!!

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள் ­ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா ­? சம்பந்தம் இருக்கிறது.
இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் ­ உருவாக்கப்பட்டன ­. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் (oxidation) பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக