தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிவ வழிபாட்டின் ஒரே நோக்கம்!!


"என் கர்மவினைகளை அழித்துவிடு..! என் உடமைகளை அழித்துவிடு..! என்னையும் அழித்து விடு..!" என்பதே. என்னை காப்பாற்று.., ஒரு மிட்டாய் கொடு..! என்ற முட்டாள்தனமான வேண்டுதல் எல்லாம் சில நூற்றாண்டில் சேர்க்கப்பட்டதாகவே தெரிகிறது.

என்ன பைத்தியகாரதனமாய் உளறுகிறாய் என்று நீங்கள் நினைக்கலாம்..! ஆனால் இதுதான் உண்மை. சிவன் அழித்தல் கடவுள் என்பதின் அர்த்தம் இதுவே. கடவுளை வழிபட்டால் உங்களிடம் இருபதெல்லாம் அழிப்பார் என்றால் யாரும் அவரை நெருங்க மாட்டீர்கள் என்பதால் அவ்வாறு மாற்றினார்களோ.. என்னவோ.. சிவ வழிபாட்டின் ஒரே நோக்கம்.. நம்மை பிறவி பிணியில் இருந்து அழித்து, முக்தி பெறுவது மட்டுமே..!
 




http://video.thiraivideo.com/video/category/drama/sivam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக