தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 அக்டோபர், 2012

ஈழத்தமிழர்களின் முதல் முத்திரை!!


ஈழத்தமிழர்களின் முதல் முத்திரை!

முதல் முதலாக இலங்கையில் தமிழரசுக் கட்சி தனி நாட்டை பிரதிபளிக்கும் நோக்கோடு 1961ம் ஆண்டு தமிழர்களின் முதல் முத்திரையை வெளியிட்டது.

விவசாயம், கப்பல், போக்குவரத்து மற்றும் தொழில்த்துறைகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு அந்த முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. தந்தை செல்வநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழரசு அஞ்சல் அதிகாரியாகவும் பணி செய்தார்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழர்கள் தமிழரசு முத்திரைகளை விற்றதோடு வீடு வீடாகவும் சென்று கடிதங்களை விநியோகித்தார்கள்.இவைகள் தமிழரசு மற்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக