தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பிரம்மாவுக்கு ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்தில் ஒரேயொரு கோவில்


இந்துக்களின் படைப்புக் கடவுளான பிரம்மாவை யாரும் வணங்குவதில்லை. அழிப்புக் கடவுளான சிவனையே பெரிதும் வணங்குகிறார்கள்.

இதன் ரகசியம் புலன்கள் நிறைந்த இந்த உடலை, அதில் உள்ள காமத்தை, அகங்காரத்தை அழித்து பிறவிப் பெருங்கடலையும் கடப்பதே ஆகும்.

எனவேதான் இந்தியாவில் சிவனுக்கு ஏராளமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. பிரம்மாவுக்கு ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் மட்டுமே ஒரேயொரு கோவில் உள்ளது. அந்த கோவிலின் படம்தான் இது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக