தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஏப்ரல், 2012

கார்த்திகை பூ


சிறுகண் பீழை, கார்த்திகை பூ, காப்பு கட்டு பூ என பல பெயர்களில் அழைக்கப்படும்

இந்த மூலிகை சிறுநீர் கல் அடைப்புக்கு அருமையான மருந்து. இந்த செடியையும், சிறு நெறிஞ்சி செடியையும் வேரோடு பறித்து, தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கசாயத்தை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அடுத்த நாள் அடைப்பு சரியாகி விடும்.



'காலுக்கடியில் கிடக்கும் மருத்துவத்தை மக்கள் என்றைக்கு தான் மதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை' என்ற வேதனையுடன் நம்மாழ்வார் அய்யா கார்த்திகை பூவைப் பற்றி  பகிர்ந்துக் கொண்ட தகவலை தான் இங்கே பதிவிட ப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக