தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 30, 2012

புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை


புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் (1709-1761) நாட்குறிப்பு தமிழகத்தையும் பொறுத்தவரை ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். பிரெஞ்சு ஆட்சியை இங்கே உருவாக்கிய டியூப்ளேவிடம் ஆனந்தரங்கப் பிள்ளை ‘துபாஷாக’ இருந்தார். துபாஷ் என்றால் மொழிபெயர்ப்பாளர். பெரும் செல்வந்தராக வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் பிறந்த தினம் இன்று.....

No comments:

Post a Comment