தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மார்ச், 2012

தமிழ் பற்றி மகளை அமரிக்காவில் படிக்க விட்ட கமல்!!





மகளுக்கு தமிழை கற்றுக் கொடுத்த பின்னால் தமிழ் பற்றி பேசியிருக்கலாம்.ஆங்கிலத்தை வளர்த்ததே இவர்கள்தான்.தமிழால் உழைக்கும் இவர்கள் ஆங்கிலம் மட்டும் மொழியாயிருந்தால் கூலிவேலைதான் செய்திருப்பார்கள்.சோழன் இந்தியாவை ஆண்டபோது ஆங்கிலமா பொது மொழி??இந்தியா??எனவே மக்களை படத்தில் எமாற்றுவதுபோல நிஜத்திலும் ஏமாற்றும் இவர்களை ஒதுக்கினால் படத்தை மட்டும் ரசித்தால் போதும்,தமிழ் பற்றி கதைக்கும் அருகதை இவர்களுக்கு உண்டா என்பதை சிந்திப்போம்.செயலாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக