தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 22, 2012

தேன் சொரியும் சாயிபாபா : கோப்பாயில் அதிசயம்!


கோப்பாய் பகுதியிலுள்ள சாயிபாபாவின் பக்தர் ஒருவருடைய வீடொன்றிலுள்ள சாயிபாபாவின் உருவப் படத்திலிருந்தும் , சீரடிபாபாவின் உருவச்சிலையிலிருந்தும் தேன் மற்றும் விபூதி என்பன சொரிந்தவண்ணம் உள்ளது.

தை மாதம் 17 ஆம் திகதி முதல் இவ்வாறு தேன் மற்றும் வீபூதி ஆகியன சொரிவதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த புதுமையைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

No comments:

Post a Comment