தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, February 26, 2012

போட்டிஎன்றால் என்ன?



ஐயா உலகில் இருந்து சங்கீதம் தெரிந்தோர் இந்தியா வந்து பாடிப்பாராட்டுப் பெற்றால் அவர்கள் திறமைசாலிகள்,காரணம் இந்தியா இசைக்கடல்,இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று பாடுவதென்பது ஒன்றும் புதுமையல்ல!தொலைக்காட்சியில் வரும் போட்டி நிகழ்வுகள் உண்மையில் தரமற்றவை!போட்டி,பரீட்சை என்றால் ஒரே விடயத்தை பலர் செய்வார்கள்,அதில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மதிப்பெண்ணிட்டு வெற்றியை தீர்மானிப்பார்கள்.வர்த்தகநோக்கு மட்டுமே கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்மையில் கலைகளை கொச்சைப்படுத்தி அழிக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து!தவறிருந்தால் மன்னித்து விளக்கம் தரவும்!




No comments:

Post a Comment