தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கரிகால சோழனால் கட்டப்பட்ட திரு எறும்பீஸ்வரர் கோயில்!!


1100 வருடங்களுக்கு முன் கரிகால சோழனால் கட்டப்பட்ட திருச்சி அருகில் உள்ள திருவரும்பூரில் அமைந்துள்ளது திரு எறும்பீஸ்வரர் கோயில். இக் கோயில் இந்திய தொல்லியல் துறை மற்றும் யுனஸ்கோவின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன் குகை பாதை மிகவும் சிதைந்து கொண்டே வருவதாக கேள்வி, இருந்தும் அப் பாதையை சரிசெய்ய இந்திய தொல்லியல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கான தீர்வு என்ன? இக் கோயிலை காப்பற்றி நமது தலைமுறையினர்க்கு காண்பிக்க முடியுமா?
நன்றி:கோப்பர கேசரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக